




தமிழக அரசுக்கு ‘எய்ம்பா’ அமைப்பு கோரிக்கை..,
வாடிப்பட்டி அருகே தோல் பொருள்கள் விழிப்புணர்வு முகாம்…,
நிறுத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்..,
போலி பி.சி.ஆர். வழக்கை கண்டித்து விசிகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்…,
வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா…,
சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குருவின் பெருமைகளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) கோரிக்கை விடுத்துள்ளது. ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின் 172 ஜெயந்தி விழா,…
மதுரை மண்டல கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பாக கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த நாகரிகம் குறித்து அறிவதற்காக அகழாய்வு பணிகள் 25 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது. வைப்பாற்றின் கரையோரம் அரசு நிலம் ஏழு ஏக்கர் மற்றும்…
இன்று (28-08-26) மதுரை ரிங்ரோடு பாண்டி முனிஸ்வரர் திருக்கோயில் எஸ்.டி.மண்பத்தில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பாக போலி பி.சி.ஆர் வழக்குகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக நடைபெற்று கொண்டிருக்கின்ற அனைத்து BC MBC DNT DNC சமுதாய பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராக…
புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து 36 வது வார்டு வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் மாநகராட்சி உறுப்பினர் வளர்மதி சாத்தையா…
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்காக ஒப்பந்தம் செய்துள்ள ராமன் கோ கம்பெனி தொழிலாளர்களுடைய தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகை மருத்துவ காப்பீடு தொகையை உரிய அலுவலகத்துக்கு செலுத்தாமல் கடந்த மூன்றை…
மதுரை மாவட்டத்தில் FQL ஆன்லைன் முதலீட்டு முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் பலர் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாக கூறப்படுகிறது., இவரை ஒரு சில காரணங்களால் பணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு நபரை பணியில் அமர்த்தியதாக குற்றம்சாட்டி…
கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு…
தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station – South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள…