




காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு..,
நெசவாளர் பிரச்சனைகளை தீர்க்க முதல்வர் பாடுபடுவார் அமைச்சர் உறுதி..,
நொய்யல் நதி புனரமைப்பை அனைவரும் ஒன்றிணைந்து வேகப்படுத்த வேண்டும்..,
நடிகை அதுல்யா ரவி துவக்கி வைத்த ‘நீர் மோர் பந்தல்’ திறப்பு விழா!!
ஒட்டன்சத்திரம் நகராட்சி ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும்- சக்கரபாணி உறுதி..,
கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது. ‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே மாதிரியான செய்தி எல்லா பத்திரிகையிலும்…
நெசவாளர் பிரச்சனைகளை நிச்சயமாக முதல்வர் தீர்த்து வைப்பார் என அமைச்சர் சக்கரபாணியும், திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில் குமாரும் தெரிவித்தனர்.திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ .பி. செந்தில்குமாருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் சக்கரபாணி நெசவாளர் வசிக்கும் பாரதிபுரம் ,பொன்…
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிறுதுளி, நொய்யல் நதி மற்றும் அதனை சார்ந்த நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெல்லியங்கிரி மலை பகுதியில் தோன்றி சுமார் 170…
கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பிரசாத் லேப் வளாகத்திற்கு அருகே,அருணாச்சலம் சாலையில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.…
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் உட்பட பலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்தார். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ட்பட்ட காந்திநகர், திடீர்நகர், வள்ளுவர் நகர் பிரிவு, காளியம்மன் கோவில், விஸ்வநாதன் நகர்,சாஸ்தா நகர், தும்மிச்சம்பட்டி,…
மக்களின் அடிப்படை பிரச்சனைகளை என்னிடம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தெரிவிக்கலாம். இதற்காக தனி அலுவலகம் திறக்கப்படும் என திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ. பி செந்தில்குமார் கூறினார். திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமார் திண்டுக்கல்…
தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் சோக விபத்து ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 25 வயதான அன்பரசு, தாம்பரம் அருகிலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக…
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மைக்கேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி,…
கோவை – கேரள எல்லையான கே.ஜி. சாவடி பகுதியில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நடுரோட்டில் தென்னை மட்டையை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிச் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது. கோவை கந்தே கவுண்டன் சாவடி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தா.தனபாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்…